Nov 7, 2020, 10:00 AM IST
பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில் பீகாரில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியும். Read More
Nov 5, 2020, 20:15 PM IST
அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது Read More
Nov 5, 2020, 15:10 PM IST
பீகாரில் தேர்தல் முடிவு வந்த பின்பு, தேஜஸ்வி யாதவிடம் முதல்வர் நிதிஷ்குமார் தலை வணங்குவார் என்று சிராக் பஸ்வான் கமென்ட் அடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. Read More
Nov 4, 2020, 20:00 PM IST
இந்தக் குழுவில், பிரமிளா ஜெயபாலும் இடம்பெற்றிருந்தார் Read More
Nov 3, 2020, 18:39 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் அதன் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்குகிறார். இதில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டதுடன் டீஸரும் வெளியிட்டார். அதிலிருந்த ஆபாச காட்சிகள். Read More
Nov 3, 2020, 18:05 PM IST
மணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதலே திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வடநாட்டு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. Read More
Nov 3, 2020, 17:56 PM IST
நடிகைகள் தனுஸ்ரீ தத்தா முதல் பாயல் கோஷ் வரை பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பகிரங்கமாகத் தெரிவித்தனர். நானா படேகர், அனுராக் மீது குற்றச்சாட்டு சுமத்தினார்கள். இதில் நானா படேகர் வழக்கு ஆதாரமில்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அனுராக் காஷ்யப் வழக்கு நடைபெற்று வருகிறது Read More
Nov 3, 2020, 16:58 PM IST
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Nov 3, 2020, 14:02 PM IST
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More
Nov 3, 2020, 09:33 AM IST
பீகாரில் 2ம் கட்டத் தேர்தலில் இன்று 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More