Oct 16, 2020, 13:47 PM IST
அதிமுகவின் பொன்விழா கொண்டாடும் அடுத்த ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையச் சபதம் ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். Read More
Oct 15, 2020, 19:22 PM IST
பாகிஸ்தானில் உள்ள இந்திய நாட்டை செந்தார் 133 பேர் அக்டோபர் 19ஆம் தேதி தாய்நாடு திரும்ப உள்ளனர் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 15, 2020, 15:57 PM IST
இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலம் ஆன பிறகு சினிமா துறையில் இருந்து பல நடிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக மீடியா முன் கொண்டு வந்தார்கள். Read More
Oct 15, 2020, 15:23 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக வரும் நவம்பர் 3 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2020, 13:13 PM IST
ஜியோ நிறுவனத்தின் வருகை தொலைத் தொடர்பு துறையில் பல மாற்றங்கள் நிகழ் காரணமாக இருந்துள்ளது . பல நிறுவனங்கள் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் காணாமல் போயின. Read More
Oct 15, 2020, 12:56 PM IST
ஒன்பிளஸ் 8 வரிசை திறன்பேசிகளில் சில மாற்றங்களுடன் ஒன்பிளஸ் 8டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் (65W) ஆகக்கூடிய வசதியும், பின்புறத்தில் மூன்று காமிராக்களுக்குப் பதில் குவாட் காமிரா வசதியும் கொண்டது. Read More
Oct 15, 2020, 12:42 PM IST
உணவு விவசாய நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது இந்த நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் எழுபத்தைந்து ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி அந்த விழாவில் வெளியிடுகிறார் Read More
Oct 15, 2020, 11:24 AM IST
7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 15, 2020, 09:35 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3வது நாளாகக் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 52 ஆகக் குறைந்திருக்கிறது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. Read More
Oct 15, 2020, 09:25 AM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More