Sep 17, 2019, 09:39 AM IST
இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. Read More
Sep 17, 2019, 09:19 AM IST
காஷ்மீர் மாநிலமே ஒரு சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். Read More
Sep 16, 2019, 14:13 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீருக்கு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Sep 16, 2019, 14:03 PM IST
ஜம்மு காஷ்மீரில் உள்ள உண்மை நிலவரத்தை அறிவதற்காக ஸ்ரீநகருக்கு நேரில் செல்லத் தயாராக உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தெரிவித்தார். Read More
Sep 16, 2019, 12:40 PM IST
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Sep 16, 2019, 09:37 AM IST
திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அது சரிசெய்யப்பட்டு, இப்போது உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 12:53 PM IST
திமுக இன்னொரு மொழிப் போருக்கு ஆயத்தமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 12:36 PM IST
உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். Read More
Sep 14, 2019, 12:17 PM IST
கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 09:05 AM IST
அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, பேனர்கள் வைப்பவர்களை ஐகோர்ட் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் இனிமேல் கட்அவுட் பேனர்களே வைக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் Read More