Oct 29, 2020, 18:03 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த விழா நாளை நடக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். Read More
Oct 28, 2020, 17:27 PM IST
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. Read More
Oct 27, 2020, 20:45 PM IST
ஐபிஎல் மட்டுமல்ல ரஞ்சி சீசனிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அவர் அணியில் இடம்பெறாதது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 27, 2020, 19:01 PM IST
கூக்ளி, மற்றும் லெக் ஸ்பின்னால் அசத்தலாக தடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். Read More
Oct 27, 2020, 10:31 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர். Read More
Oct 26, 2020, 21:30 PM IST
இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More
Oct 26, 2020, 18:35 PM IST
தோஹா விமானநிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையின் தாய் யாரென்று கண்டுபிடிப்பதற்காக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 13 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 25, 2020, 15:08 PM IST
விமான பயணத்தின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை தொந்தரவு செய்த 9 பத்திரிகைகயாளர்களுக்கு 15 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ விமானம் நிறுவனம் தடை விதித்துள்ளது. Read More
Oct 24, 2020, 18:45 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்குத் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Oct 23, 2020, 14:56 PM IST
பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர வைக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். பீகாரில் சட்டசபைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. Read More