Sep 26, 2020, 09:47 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.சென்னையில் கடந்த 20 நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று முன் தினத்திலிருந்து மீண்டும் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. Read More
Sep 26, 2020, 09:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். Read More
Sep 25, 2020, 21:25 PM IST
கொரோனாவால் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்ட கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் கொரோனாவை அழிக்க சபதம் எடுத்துள்ளார். Read More
Sep 25, 2020, 20:33 PM IST
Covid workless man, Corona, COVID19,கொரோனாவால் வியாபாரத்தில் கடும் நஷ்டம் Read More
Sep 25, 2020, 18:43 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது Read More
Sep 25, 2020, 17:55 PM IST
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தும், அவரது பெருமைக்குப் புகழாரம் சூட்டியும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். Read More
Sep 25, 2020, 17:39 PM IST
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை மலையாளிகள் தங்களுக்குள் ஒருவராகத் தான் கருதினர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Read More
Sep 25, 2020, 17:01 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். Read More
Sep 25, 2020, 15:36 PM IST
தாது மணல் உற்பத்தி செய்யத் தமிழக அரசின் டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதன் மூலம் 20 ஆயிரம் கோடி வருமானத்தைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 25, 2020, 12:53 PM IST
ஜப்பானில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவதால் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க 4 லட்சம் பணம் கொடுக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் படாத பாடுபட்டு வருகின்றன. Read More