Aug 31, 2020, 00:11 AM IST
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்,Parents sold child and bought bike and cellphone Read More
Aug 29, 2020, 13:16 PM IST
சிலருக்குப் போக்குவரத்து விதிகளை மீறுவது என்றால் அலாதி பிரியம்.... சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் போடாமல், வேண்டுமென்றே ஒரு வழிப் பாதையில் செல்வது எனப் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் பலரை நாம் பார்த்திருக்கலாம். இதே வியாதி தான் பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார் என்பவருக்கும் இருந்து வந்தது Read More
Aug 28, 2020, 19:36 PM IST
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70 Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பல காலம் நம் முன்னோர் சாப்பிட்ட தானியங்களை நாம் இப்போது புறக்கணித்து விட்டோம். அவற்றைச் சாப்பிட்டதினால் நம் முன்னோர் ஆரோக்கியத்துடன், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்ந்தனர். அப்படி நாம் மறந்துவிட்டவற்றுள் முக்கியமானது கம்பு. Read More
Aug 25, 2020, 14:58 PM IST
வெண்பாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பது சரியான கேள்வி. வெள்ளைப்பூண்டுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்? அதுவும் சரியான கேள்விதான்! ஆம், கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகபட்டி என்ற ஊர்தான் தமிழகத்தின் மிகப்பெரிய வெள்ளைப்பூண்டு சந்தையாகும். Read More
Aug 25, 2020, 14:19 PM IST
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு, வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.டெல்லியில் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. Read More
Aug 25, 2020, 13:49 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு, சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக குட்கா, பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பரவலாக இந்த பொருட்கள் பெட்டிக் கடைகளில் மறைமுகமாக விற்கப்படுகின்றன. Read More
Aug 24, 2020, 10:47 AM IST
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியுடன் கேரள முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கூறி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன Read More
Aug 23, 2020, 12:26 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகக் கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். Read More
Aug 22, 2020, 16:49 PM IST
சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது. Read More