Oct 5, 2019, 13:50 PM IST
மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Oct 5, 2019, 08:32 AM IST
பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார் Read More
Oct 4, 2019, 22:57 PM IST
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. Read More
Oct 4, 2019, 15:34 PM IST
ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்...”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. Read More
Oct 4, 2019, 14:38 PM IST
சட்டமன்றத்திலேயே விஜயகாந்தை கொச்சைப்படுத்தி, ஜெயலலிதா பேசியதை அமைச்சர் சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? என்று பொன்முடி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Oct 4, 2019, 12:30 PM IST
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Oct 4, 2019, 09:19 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான். Read More
Oct 3, 2019, 14:34 PM IST
லெஜண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் தனது ஜவுளி கடை விளம்பரத்தில் நடிக்க தொடங்கியபோது, அவரது தோற்றத்தை நய்யாண்டி செய்தனர். அதையெல்லாம் கடந்து அவர தொடர்ந்து தனது விளம்பர படங்களில் நடிக்கிறார். அதுவும் பிரபல நடிகர் போல் ஸ்டைல் செய்தும், நடந்தும் அசத்துகிறார். ஒரு சில விளம்பரங்களில் அவருடன் நடிகைகள் ஹன்சிகா, தமன்னாவும் நடித்திருந்தனர். Read More
Oct 3, 2019, 10:00 AM IST
கோலார் தங்கவயலில் அடிமைப்பட்டுக்கிடந்தவர் களின் கதையாக உருவானது கே.ஜி.எப் படம். இதன் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர் களை கவர்ந்தவர் யஷ். இவர் நடிக்கும் புதிய படம் சூர்யவம்சி இப்படம் தமிழில் வெளியாக உள்ளது. மகேஷ்ராவ் இயக்கியுள்ளார் Read More
Oct 3, 2019, 09:44 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் வடமாநில கொள்ளையர்கள்தான் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு உடந்தையாக ஜுவல்லரியைப் பற்றி நன்கு தெரிந்த சிலர் இருந்திருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More