Nov 27, 2020, 11:24 AM IST
நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. Read More
Nov 19, 2020, 13:10 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. Read More
Nov 16, 2020, 14:43 PM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் நோய் அதிகரிக்கிறது. 1 மணி நேரத்திற்கு சராசரியாக 4 பேர் மரணமடைகின்றனர். Read More
Nov 15, 2020, 12:47 PM IST
மாஸ்டர் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. பொங்கல் தினத்தில் தியேட்டர்களின் நிலைமை சீரடைந்தால் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்பிருக்கிறது. அல்லது பட ரிலீஸ் இன்னும், தள்ளிப்போகும் என்று தெரிகிறது. Read More
Nov 11, 2020, 21:37 PM IST
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இராணுவத் துறையில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 5, 2020, 16:31 PM IST
அடுத்த ஐபிஎல் தொடர்பாகவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Read More
Nov 4, 2020, 21:14 PM IST
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை ஒன்றை வழங்கி வருகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை அளிக்கப்படுகிறது. தற்போது யூடியூப் மியூசிக் பிரிமியம், யூடியூப் பிரிமியம், யூடியூப் ரெட் அல்லது கூகுள் பிளே Read More
Nov 2, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More
Oct 30, 2020, 18:51 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் பத்திரப்பதிவு துறையும் முடங்கியது. தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து , தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. Read More
Oct 29, 2020, 18:12 PM IST
நாடு முழுவதும் உள்ள அணைகளைப் புனரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி செலவிழான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. Read More