Nov 27, 2020, 20:39 PM IST
ஹோட்டல்களுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுற்றுலா துறை அதிகாரி மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. Read More
Nov 27, 2020, 16:44 PM IST
நம் நாட்டில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 26, 2020, 10:55 AM IST
நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு. Read More
Nov 25, 2020, 11:46 AM IST
தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டத்தில் சிறிய கண்ணோட்டத்தில் நடித்து உள்ளார். அதன் பிறகு பீக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். Read More
Nov 25, 2020, 09:28 AM IST
நடிகைகள் மட்டுமல்லாமல் அவ்வப்போது சில பாடகிகளும் தங்களது இணைய தள பக்கங்களில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த படங்களைப் பகிர்கின்றனர். விசாகப்பட்டணத்தைச் சேர்ந்தவர் திரைப்பட பின்னணி பாடகி சோனா மொஹபத்ரா. Read More
Nov 24, 2020, 18:09 PM IST
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. Read More
Nov 24, 2020, 13:24 PM IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 24, 2020, 12:58 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More
Nov 23, 2020, 16:36 PM IST
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More