Jul 4, 2020, 16:02 PM IST
சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் போலீசாரால் அப்பாவி மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் இணைய தளங்களில், டிவிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 2, 2020, 10:20 AM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். Read More
Jul 1, 2020, 15:23 PM IST
சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு தடைகாலத்தில் ஊரடங்கு நேரம் முடிந்தும் கடை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் சிறையில் வைத்து அடித்து கொலை செய்ததை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. Read More
Jun 29, 2020, 16:01 PM IST
சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர் மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால் தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகி விட்டது. Read More
Jun 28, 2020, 18:22 PM IST
சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்முடைய விதைத்திருக்கிறது Read More
Jun 28, 2020, 11:16 AM IST
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இரண்டு பேரை போலீஸார் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக் கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. Read More
Jun 26, 2020, 14:18 PM IST
கொரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழக காவல் துறையினர் நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். Read More
Jun 25, 2020, 11:05 AM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆடிட்டர் சஞ்சய் ஸ்ரீதர் 23வது நபர் ஆவார். Read More
Jun 25, 2020, 10:54 AM IST
தோனி வாழ்க்கை படத்தில் நடித்துப் பிரபலமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது பிரேதப் பரிசோதனை (போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்) இறுதி ரிப்போர் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் விவரம்: சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டதால் இறப்புக்கான காரணம் மூச்சுத்திணறல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More