Sep 2, 2020, 11:30 AM IST
ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. Read More
Sep 1, 2020, 12:33 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்.3ம் தேதியும், பொதுக் குழு கூட்டம் செப்.9ம் தேதியும் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 31, 2020, 20:20 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். Read More
Aug 29, 2020, 20:36 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் திரும்பியவர் விவசாயம், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்தார். Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். Read More
Aug 28, 2020, 18:07 PM IST
கொரானாவின் தாக்கம் குறையாத பட்சத்தில் கல்லூரி இறுதி தேர்வைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்ற அறிவித்த பின்னரும் மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளில் தளர்வு ஏற்படுத்தாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 27, 2020, 21:34 PM IST
கடந்த 25ம் தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2மணி நேரம் மட்டும் டாஸ்மாக் மதுபான கடைகளை அடைத்து அதன் ஊழியர்கள் அறவழியில் போராடியதற்காக சுமார் 450 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டிருக்கும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். Read More
Aug 27, 2020, 16:26 PM IST
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியனருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . Read More