Nov 23, 2020, 09:23 AM IST
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான் என்பவர் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தலைமறைவானார். ஐ.எம். ஏ. திட்டம் என்ற பெயரில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்து இந்த மெகா மோசடி நடந்ததாகத் தெரிய வந்தது. Read More
Nov 22, 2020, 12:42 PM IST
சமீபநாட்களில் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ஈஸ்வர் பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது. இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் Read More
Nov 21, 2020, 17:11 PM IST
தங்கம் வாங்குபவர்கள் கடைகளுக்குச் சென்று நகை அல்லது நாணமயமாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்க வேண்டியிருந்தது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப சேவையின் மூலம் தங்கத்தை ஆன்லைன் முறையில் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை பேப்பர் கோல்டு என்றும் சொல்வதுண்டு. Read More
Nov 20, 2020, 09:38 AM IST
கொரோனா வைரஸ் எல்லோரையும் தூரத்தில் இருக்க வைத்துள்ளது. வீட்டுக்குள்ளேயே ஒருவரைத் தொடாமல், கைகுலுக்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் . பொதுவெளியிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இதெல்லாம் கொரோனா வராமலிருக்க வழிகாட்டு நெறிமுறைகளாகும். Read More
Nov 19, 2020, 11:19 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 18, 2020, 22:09 PM IST
தன்னுடைய இன்ட்ரோ, காட்சிகள் சிறப்பாக அமைந்தால் அதனை நீக்க வேண்டும் Read More
Nov 18, 2020, 16:32 PM IST
மழை நேரங்களில் வாகனங்களைக் குறிப்பாக பைக்குகளை பார்க் பண்ணும்போது, சைடு ஸ்டாண்ட் போடுவது கூடாது. சைடு ஸ்டாண்ட் போடுவது ஈஸியான விஷயம்தான் ஆனால், இது பைக்குக்கு ஆகாத விஷயம். Read More
Nov 18, 2020, 14:29 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில முன்னாள் சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷை தற்போது மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More
Nov 18, 2020, 10:46 AM IST
கொரோனா ஊரடங்கின் போது வீட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஹாசன் கடந்த 7 மாதமாகவே வீடே வாசம் என்றிருந்தார். வீட்டுக்குள்ளேயே தனது பணிகளை முடக்கிக்கொண்டார். உடற்பயிற்சி செய்வது, இசை பயிற்சி செய்வது, செல்ல பூனையுடன் விளையாடுவது என பொழுதைக் கழித்து வந்தார். Read More
Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More