Jan 20, 2021, 20:54 PM IST
மஞ்சளை சமையலில் பயன்படுத்தாத குடும்பம் இருக்க முடியாது. மஞ்சள் பல்வேறு கை வைத்தியங்களிலும் முக்கியமானதாகும். அடிபட்ட இடங்களில் மஞ்சளையும் பச்சரியையும் அரைத்து நீரில் கொதிக்கவைத்து பூசுவது வழக்கம். Read More
Jan 20, 2021, 20:47 PM IST
ஃபேஸ்புக், விளம்பரங்களை காட்டுவதற்கு பயனர் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்வண்ணம் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை மாற்றியதால் பலரும் சிக்னல் என்னும் இன்னொரு மெசேஜிங் செயலிக்கு மாறி வருகின்றனர். Read More
Jan 20, 2021, 20:39 PM IST
தற்போது கொரோனா காலம் என்பதால் சானிட்டைசர் அவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முழு சக்தி இதனிடம் இல்லை ஆனாலும் 5% வரை நோயில் இருந்து சமாளிக்கலாம். Read More
Jan 20, 2021, 20:37 PM IST
மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். Read More
Jan 20, 2021, 20:13 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அணி நிர்வாகம் தேவையான வீரர்களை தக்கவைத்து கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் இன்றுடன் கால கெடு வைத்திருந்தது. Read More
Jan 20, 2021, 20:11 PM IST
அலோவேரா ஜெல் பரவலாக பேசப்படும் ஒரு பொருளாகும். அது பல்வேறு குணங்களைக் கொண்டதாகையால் அநேகர் அதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Jan 20, 2021, 19:59 PM IST
குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர். Read More
Jan 20, 2021, 19:58 PM IST
ஸ்வீட் கார்ன் என்றால் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. நாம் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஸ்வீட் கார்ன் மசாலா கேள்விபட்டு இருக்க மாட்டோம். Read More
Jan 20, 2021, 18:43 PM IST
தமிழக ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இராணிபபேட்டையில் இருந்து காலியாக உள்ள Overseer, Junior Draughting Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 20, 2021, 18:33 PM IST
தேசிய தேர்வாணைய நிறுவனத்திலிருந்து (NTA) காலியாக உள்ள இணை/ துணை / உதவி இயக்குனர், மூத்த நிரலாளர், நிரலாளர்,மூத்த கண்காணிப்பாளர், சுரீக்கெழுத்தர் , மூத்த/இளநிலை உதவியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More