Aug 27, 2020, 09:53 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறையவே இல்லை. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் மற்ற மாவட்டங்களில் 300 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.27) 5958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 26, 2020, 10:42 AM IST
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 11 ல் கடந்த 2014 ம் ஆண்டு முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் Sanad Adarsh Gram Yojana சுருக்கமாக SAGY எனும் திட்டத்தை நடைமுறை படுத்தினார். Read More
Aug 26, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் மாதத்திலும் நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்பது குறித்து வரும் 29ம் தேதி தமிழக அரசு அறிவிக்க உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 26, 2020, 09:08 AM IST
கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களில் நேற்று 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. Read More
Aug 25, 2020, 14:30 PM IST
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு மறுத்து வந்தது. இதைத்தொடர்ந்து கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Read More
Aug 25, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது Read More
Aug 24, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் நான்கைந்து நாட்களில் 4 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 3.8 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Aug 23, 2020, 09:57 AM IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.சீனா வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் தொடர்ந்து பல மாநிலங்களில் பரவி வருகிறது. நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தினமும் 6 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவி வருகிறது. Read More
Aug 22, 2020, 17:36 PM IST
ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம். Read More
Aug 22, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More