Jul 28, 2019, 23:08 PM IST
ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று தமிழக அரசுக்கு எம்.யூ.ஜே. கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Jul 28, 2019, 13:09 PM IST
தமிழ்நாட்டிலும் கால் பதிப்பதற்காக பாஜக, தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வேலையை விரைவில் துவங்கவிருக்கிறது. இதில், அதிமுகவை உடைக்கும் திட்டமும் இருக்கலாம் என்று தெரிய வருகிறது. Read More
Jul 26, 2019, 12:17 PM IST
கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கும் எடியூரப்பாவை, ஒரு வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார். Read More
Jul 26, 2019, 11:49 AM IST
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்திருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
Jul 25, 2019, 19:05 PM IST
மின்னணு பண பட்டுவாடா நிறுவனமான பேபால் இந்தியாவில் தனது மூன்றாவது தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளது. Read More
Jul 25, 2019, 11:19 AM IST
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Jul 24, 2019, 18:16 PM IST
‘எங்கள் கட்சியின் நம்பர் 1, நம்பர் 2 மட்டும் ஓ.கே. சொல்லி விட்டால், 24 மணி நேரத்தில் உங்கள் ஆட்சியை கவிழ்த்து விடுவோம்’’ என்று மத்தியப் பிரதேச சட்டசபையில் முதல்வர் கமல்நாத்தைப் பார்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டிருக்கிறார். Read More
Jul 24, 2019, 13:10 PM IST
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jul 23, 2019, 13:37 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) மத்திய பாஜக அரசு தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 23, 2019, 13:13 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More