Jan 7, 2021, 15:47 PM IST
சென்னையில் நடந்த கருத்தரங்கில், ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.திமுக சிறுபான்மையினர் அணியின் சார்பில், நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. Read More
Jan 7, 2021, 12:07 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். Read More
Jan 7, 2021, 10:59 AM IST
அரசு உரிய நிவாரணத் தொகை அளிக்காவிட்டால் கேரளாவில் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க முடியாது என்று கொச்சியில் நடந்த கேரள பிலிம் சேம்பர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது Read More
Jan 6, 2021, 14:39 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 6, 2021, 14:29 PM IST
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 6, 2021, 13:55 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 5, 2021, 20:57 PM IST
மூட்டுவலி எல்லா காலநிலையிலும் தொந்தரவு தரக்கூடியது. ஆனால், குளிர்காலத்தில் மூட்டுவலி தீவிரமாகக்கூடும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டுவலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். Read More
Jan 5, 2021, 19:04 PM IST
இந்திய அரசிற்கு தடுப்பூசியை 3 முதல் 4 அமெரிக்க டாலர் (ரூ.219-292) என்ற மலிவு விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது Read More
Jan 5, 2021, 19:03 PM IST
கொரோனா ஊரடங்கால் லாரி தொழில் கடுமையாக பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு வாகனங்களின் இரு காலாண்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Jan 5, 2021, 17:00 PM IST
தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பே இல்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். Read More