Sep 6, 2019, 11:16 AM IST
கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், காவிரியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து, அணை நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 6, 2019, 09:12 AM IST
சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sep 6, 2019, 09:04 AM IST
ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த 5 நாளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.4 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Sep 6, 2019, 08:46 AM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக பயணம் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். Read More
Sep 6, 2019, 08:48 AM IST
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கு தனக்கு போடப்பட்டிருந்த சோபாவை ஒதுக்கி விட்டு, சாதாரண நாற்காலியில் அமர்ந்தார். இந்த வீடியோவை ட்விட்டரியில் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமரை பாராட்டியுள்ளார். Read More
Sep 6, 2019, 08:14 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் இன்று சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. Read More
Sep 5, 2019, 22:02 PM IST
கீத கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம். Read More
Sep 5, 2019, 21:40 PM IST
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா நாளை செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என கடைசி நம்பிக்கையாக ரிலீஸ் டிரைலர் எல்லாம் விட்டார்கள். ஆனால், நாளையும் படம் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. Read More
Sep 5, 2019, 21:29 PM IST
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 5, 2019, 18:42 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Read More