Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Nov 1, 2020, 14:05 PM IST
சினிமாவில் புதுமைகள் நிறைய படைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்க பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ஒரு புதுமை படைத்தார். Read More
Oct 29, 2020, 20:58 PM IST
சீசன் மாறிடுச்சு! என்றபடியே பலர் கவலைப்பட தொடங்கிவிடுகின்றனர். பருவநிலை மாறுகிறது என்றாலே பலரை பயம் பிடித்துக்கொள்கிறது. Read More
Oct 29, 2020, 15:50 PM IST
செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஓசூரில் டாடா நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 5000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் ஓசூரில் தொலைப்பேசி உதிரிப் பாகங்களின் உற்பத்தி ஆலை அமைக்க டாடா குழுமம் ரூ .5,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. Read More
Oct 27, 2020, 19:35 PM IST
உடலை குறைப்பது என்பது அவ்வளவு ஈஸி இல்லை.. பல வகையான டயட்டை பின்பற்றினாலும் அதற்கான தீர்வு எதிர்பார்த்த அளவுக்கு கிடைப்பதில்லை. உடலை குறைக்கும் பொழுது உணவு வகை மிகவும் முக்கியமானது. Read More
Oct 27, 2020, 17:24 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். Read More
Oct 26, 2020, 10:30 AM IST
அந்தக் காலத்தில் வெளியான திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி விறகு வியாபாரியாக நடிப்பார். தலையில் விறகு சுமந்து தெருத் தெருவாக நடந்து விறகு வாங்கலையோ விறகு, ஒரு விறகு அடுப்புல வெச்சா ஜவ்வாது வாசனை, இன்னொரு விறகு அடுப்புல வச்சா சாம்பிராணி வாசனை என்பார். Read More
Oct 24, 2020, 19:47 PM IST
ஜேம்ஸ் பாண்டின் விரைவில் வெளிவர உள்ள நோ டைம் டு டையும் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. Read More
Oct 20, 2020, 15:23 PM IST
கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று புதிதாக ஏற்படுவோரின் எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது. தினமும் கணிசமானோர் கொரோனாவால் பாதிப்புறுகின்றனர். பலர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றனர். Read More
Oct 18, 2020, 09:14 AM IST
ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கவுண்டர் பாயிண்ட் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் முதலிடத்தை சாம்சங் மீண்டும் கைப்பற்றியுள்ளது. Read More