Dec 7, 2020, 20:46 PM IST
உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு கார்போஹைடிரேட் என்னும் மாவு பொருள் இருக்கும் உணவுகளை தவிர்க்கும்படி ஆலோசகர்கள் கூறுவார்கள். Read More
Nov 29, 2020, 20:39 PM IST
குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும். Read More
Nov 26, 2020, 10:55 AM IST
நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு. Read More
Nov 18, 2020, 20:56 PM IST
சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Nov 17, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியொட்டி திறக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் பல பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. ஆனாலும் சந்தானம் நடித்த பிஸ்கோத் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன. Read More
Nov 14, 2020, 14:21 PM IST
சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Read More
Nov 13, 2020, 18:37 PM IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. Read More
Nov 12, 2020, 15:19 PM IST
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 12, 2020, 12:10 PM IST
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அந்நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றித்தான் கொண்டாட்டங்கள் குறித்துத்தான் நம் நாட்டில் பிரதானமாகத் தெரிந்தன. ஆனால் ஈரோடு அருகே உள்ள பெருமாள் பாளையம் என்ற ஊரில் நடந்த அதற்கு நிகரான கொண்டாட்டம் அவ்வளவாகத் தெரியாமல் போய்விட்டது. Read More