Oct 31, 2020, 11:09 AM IST
ரயில் பயணத்தின்போது பழக்கமான பெண்ணிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்த ஒரு ஆசாமி பின்னர் அவரிடமே ₹11,000 பணத்தை அபகரித்தான். ஆனால் அந்த ஆசாமியின் போதாத காலம், அந்த செல்போன் நம்பரை வைத்தே போலீசார் அந்த திருடனை மடக்கினர். கேரளாவில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 23, 2020, 13:04 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப்பை சிக்க வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு, சிறந்த போலீஸ் அதிகாரிக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. Read More
Oct 20, 2020, 12:36 PM IST
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். Read More
Oct 19, 2020, 11:05 AM IST
பொய்வழக்கு போட்டதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியைச் சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், கைதியோடு 12 மணி நேரம் அலைந்த போலீசார்.திருமங்கலம் மறவன் குளத்தில் ஒரு வீட்டில் அருகே விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவராமன் 34 என்பவரைக் கைது செய்தனர் Read More
Oct 19, 2020, 10:56 AM IST
சங்கரன்கோவிலில் 50 ஆயிரம் ரூபாய் ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பெற்ற மகளை முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சித்த பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விவாசரணை நடத்தி வருகின்றனர் பெண்ணை பணத்திற்கு விற்றுவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. Read More
Oct 14, 2020, 11:35 AM IST
கேரளாவில் சிகிச்சைக்கு வந்த 22 வயதான இளம்பெண்ணை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டராக இருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது அடிமாலி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி பாலக்காடன் (55). Read More
Oct 10, 2020, 17:09 PM IST
பிரபல பாலிவுட் டைரக்டர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது பரோலில் இறங்கித் தலைமறைவான பிரபல ரவுடியை 3 மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். Read More
Oct 3, 2020, 12:22 PM IST
கேரளாவில் ஒரு வாகன வழக்கு தொடர்பாகப் பழக்கமான இளம்பெண்ணை 1 வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபு மேத்யூ (55). Read More
Sep 25, 2020, 10:19 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். Read More
Sep 21, 2020, 16:00 PM IST
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்ட அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். Read More