Jan 11, 2021, 10:00 AM IST
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 10, 2021, 20:16 PM IST
கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி அருகே தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த எல்லை பலகைகளை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கிய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 7, 2021, 16:48 PM IST
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Read More
Jan 6, 2021, 09:32 AM IST
சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது. Read More
Jan 4, 2021, 10:49 AM IST
தமிழகத்தில் இது வரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 8 லட்சம் பேர் அந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். 12,156 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 2, 2021, 08:51 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நீடித்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 22, 2020, 12:23 PM IST
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததால் தமிழகத்தின் முக்கிய பூக்கள் மலர் சந்தை களான சத்தியமங்கலம் மற்றும் தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. Read More
Dec 18, 2020, 09:01 AM IST
இந்தியாவில் இது வரை 99 லட்சத்து, 77,834 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலக நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் இந்நோய்த் தொற்று கடந்த சில மாதங்களுக்கு முன் வேகமாகப் பரவியது. Read More
Dec 17, 2020, 09:08 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9880 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. Read More
Dec 16, 2020, 09:01 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பாதிப்பு குறைந்து வருகிறது. Read More