Oct 13, 2020, 14:32 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Oct 3, 2020, 09:12 AM IST
உ.பி -ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி மற்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர், ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 2, 2020, 13:52 PM IST
ஹாத்ராஸ் பலாத்காரம், உ.பி. போலீஸ், டெரிக் ஓ பிரையன், திரிணாமுல் Read More
Oct 1, 2020, 16:54 PM IST
உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது கைது .உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். Read More
Oct 1, 2020, 12:31 PM IST
உ.பி. சிறுமி பலாத்காரம், யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ், மாயாவதி Read More
Sep 30, 2020, 13:03 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி வழக்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, முரளிமனோகர் ஜோஷி. Read More
Sep 30, 2020, 09:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read More
Sep 29, 2020, 17:27 PM IST
நொய்டாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர், மர்ம கும்பலால் கடத்தப்பட்டுப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட போலீசார் இதில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரைக் கைது செய்தனர். Read More
Aug 21, 2020, 14:08 PM IST
உத்தரப் பிரதேசத்தில் அமர்சிங் மறைவால் ஏற்பட்ட ராஜ்யசபா காலியிடத்தை நிரப்புவதற்கு செப்.11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அக்கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் அமர்சிங். Read More
Aug 7, 2020, 12:08 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More