Apr 8, 2021, 20:43 PM IST
முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. Read More
Apr 8, 2021, 14:38 PM IST
தனது பெற்றோரின் கஷ்டங்களை புரிந்துகொண்ட பிரசாந்த், படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்க கூடியவர். Read More
Apr 8, 2021, 09:02 AM IST
கொரோனா தொற்று தீவிரம் குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை Read More
Mar 27, 2021, 15:04 PM IST
இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது. Read More
Mar 3, 2021, 19:49 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். Read More
Feb 27, 2021, 14:46 PM IST
அதிரடி வீரரான யூசுப் பதான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோர் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் தங்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்ற மன வேதனை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Feb 27, 2021, 11:52 AM IST
ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை ஜாக்கி எடுத்து சொந்தமாகவே கழட்டி ஸ்டெப்னி டயரை மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தான் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். Read More
Feb 27, 2021, 11:02 AM IST
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More
Feb 27, 2021, 10:46 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. Read More
Feb 26, 2021, 09:00 AM IST
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. Read More