Nov 1, 2020, 10:29 AM IST
அதை செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன். சோம் பேறித்தனமாக இருக்கு இன்றைக்கு உடற்பயிற்சி வேண்டம் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன் என்ற பேச்சுக்கே சில நடிகைகளிடம் இடமில்லை. Read More
Oct 29, 2020, 18:30 PM IST
கொரோனா ஊரடங்கு தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே பொருளாதார ரீதியாக ஒரு உலுக்கு உலுக்குகிறது. 5 மாத ஊரடங்கிற்கு பின் தான் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இன்னமும் தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. Read More
Oct 27, 2020, 10:31 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர். Read More
Oct 27, 2020, 10:17 AM IST
கார்த்தி நடிக்கும் புதிய படம் சுல்தான். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கமர்சியல் வணிக பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படத்தில் கார்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது Read More
Oct 26, 2020, 12:39 PM IST
மலேசியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்த நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும், நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யலாம் என்று பிரதமர் யாசின் மலேசியா அரசாரான சுல்தான் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். Read More
Oct 9, 2020, 12:31 PM IST
ரஜினி-கமல், விஜயகாந்த்-சரத், விஜய் -அஜீத், சிம்பு-தனுஷ் எனப் போட்டி நடிகர்கள் எப்போதும் இரட்டையர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்களது படங்களைப் போட்டியாக வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். இடைவெளிவிட்டே படங்களை வெளியிடுகின்றனர். Read More
Oct 8, 2020, 17:31 PM IST
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தமிழில் நிறைய ரசிகர்களுக்குக் கனவுக் கன்னியாகி வருகிறார். Read More
Sep 29, 2020, 15:23 PM IST
திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி என்ற பெயரில் 15 மனிதர்கள் பற்றி 15 சிறுகதைகள் எழுதி உள்ளார். வரும் அக்டோபர் 03ம் தேதி வெளியாகிறது. இதற்காக அவர் நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேடல்களை மேற்கொண்டார். Read More
Sep 23, 2020, 17:26 PM IST
நடிகைகளிடம் பேட்டி எடுத்தால் வயதைச் சொல்ல மாட்டார்கள். கல்யாணம் பற்றிக் கேட்டால் கப்சிப் ஆகிவிடுவார்கள்.. எத்தனை குழந்தை என்பதையும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அதற்குக் காரணம் ரசிகர்களிடம் மவுசு குறைந்து விடக்கூடாது, பட வாய்ப்புகள் வராமல் போய்விடக் கூடாது என்பதால் தான். Read More
Sep 23, 2020, 14:57 PM IST
பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குச் சென்றால் அந்த ஊரில் பெரிய ஓட்டல்களில் தான் தங்குவார்கள் சிட்டியில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள். நடிகை ராஷ்மிகாவும் நகரங்களில் படப்பிடிப்பு என்றால் ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார். Read More