Dec 4, 2020, 21:12 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் தான் அஞ்சலி. இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் என பல திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். Read More
Dec 2, 2020, 14:10 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். Read More
Nov 29, 2020, 16:32 PM IST
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது Read More
Nov 16, 2020, 09:34 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக திரையுலகம் ஸ்தம்பிக்கும் நிலைக் குள்ளாகிவிட்டது. Read More
Nov 11, 2020, 15:29 PM IST
இந்த வருடத்தில் சினிமாவைப் பற்றி எங்குப் பேச ஆரம்பித்தாலும் கொரோனா ஊரடங்கு காலத்தைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என சினிமா காலகட்டம் பிரிந்திருக்கிறது. கடந்த 7 மாதமாக புதிய படங்கள் எதுவும் இல்லாததால் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கிவிட்டது. Read More
Nov 8, 2020, 12:25 PM IST
தமிழகத்தில் தற்போது தற்கொலைகளுக்கு வித்திடும் ஒரு கருவியாக உள்ள ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வரும் விரைவில் இது தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். Read More
Nov 2, 2020, 19:23 PM IST
வாலிபர்கள் டவுசர் அணிந்து பொது இடங்களில் சுற்றக் கூடாது என்று உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 30, 2020, 12:27 PM IST
திரிஷா, நயன்தாரா எனப் பிரபலங்கள் பீக்கில் இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார். விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததுடன் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். Read More
Oct 26, 2020, 20:13 PM IST
முகமது நபி குறித்த கார்ட்டூனை பயன்படுத்திய பிரான்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வலுத்துள்ளது. குவைத், சவுதி அரேபியா உட்பட நாடுகளில் பிரெஞ்சு பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. Read More
Oct 26, 2020, 13:07 PM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. Read More