Oct 25, 2020, 09:11 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது. Read More
Oct 23, 2020, 16:03 PM IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை அடையாறு இந்திரா நகரிலுள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். Read More
Oct 22, 2020, 09:59 AM IST
நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Oct 20, 2020, 10:52 AM IST
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயம், தோட்டக்கலைத்துறை, வனவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும், மேலும் இளநிலை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 18, 2020, 14:51 PM IST
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Read More
Oct 1, 2020, 18:46 PM IST
கொரானா தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைக் கவனத்தில் கொண்டு 2018 - 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. Read More
Sep 30, 2020, 16:24 PM IST
இப்பணிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். Read More
Sep 27, 2020, 19:07 PM IST
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சிகளில் மட்டுமே விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். Read More