Jun 15, 2019, 09:33 AM IST
சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 12, 2019, 17:14 PM IST
சாம்சங் கேலக்ஸி எம் வரிசையில் நான்காவது ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்10, எம்20, எம்30 தயாரிப்புகளை தொடர்ந்து எம்40 விற்பனைக்குத் தயாராக உள்ளது. ஜூன் 18ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சாம்சங்கின் இணையதளம் மூலம் விற்பனை ஆரம்பமாகும் Read More
Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 4, 2019, 17:30 PM IST
ஸ்மார்ட்போனில் விளையாடும் ஆர்வமுள்ளவர்களுக்காகவே பல்வேறு தொழில்நுட்பங்களை பிரத்யேகமாக கொண்டுள்ள பிளாக் ஷார்க் 2 போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஜூன் 4ம் தேதி நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் மூலம் இதை வாங்கலாம் Read More
May 31, 2019, 21:20 PM IST
17-வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 27, 2019, 20:56 PM IST
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More
May 26, 2019, 14:08 PM IST
ஆந்திராவில் தேர்தலில் வென்று எம்.பி.யாகி விட்ட இன்ஸ்பெக்டருக்கு அவரது பழைய டி.எஸ்.பி. சல்யூட் அடித்த காட்சி, யூ-டியூப்பில் வைரலாக பரவி வருகிறது. Read More
May 25, 2019, 11:36 AM IST
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ் மகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆசி பெற்றார் Read More
May 22, 2019, 14:38 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது Read More
May 21, 2019, 20:12 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஆலோசித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் Read More