Oct 6, 2020, 13:23 PM IST
பாலிவுட் பாடகிகள் பலர் தமிழில் பாடல்கள் பாடி உள்ளனர், இப்போதும் பாடி வருகின்றனர். Read More
Oct 6, 2020, 12:31 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தமது மகள் சௌந்தர்யாவை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். Read More
Oct 6, 2020, 12:29 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 5, 2020, 15:03 PM IST
அதிமுக எம்.எல்.ஏ பிரபு, ஒரு கல்லூரி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 14:34 PM IST
சமூக இணையதளங்களில் ஆர்வமில்லாத பெண் தேவை என வந்த விளம்பரத்திற்கு ருசிகர கமெண்டுகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. Read More
Oct 5, 2020, 09:34 AM IST
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆரம்பித்தது இந்த சீசன்.. இந்த முறை வீட்டை பார்க்கவே அழகா இருந்தது. அவ்வளவ கலர்புல்.. எங்க திரும்பினாலும் வண்ணங்கள்.. ரொம்ப நல்ல மாற்றம். மத்தபடி வீட்டோட முக்கிய மாற்றம் வீட்டுல இருந்து வெளிய வராம பாத்ரூம் போக ஒரு வழி வச்சுருக்காங்க. அது ஒரு நல்ல விஷயம். மத்தபடி வீட்ல இருக்கற பர்னிச்சர்ஸ் எல்லாம் நல்லா ரிச்சா இருக்கு. வீடு நம்ம கண்ணுக்கு பழக கொஞ்ச நாள் ஆகும். Read More
Oct 2, 2020, 18:12 PM IST
9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த மலையாள டிவி நடிகை சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வருகிறார்.கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள டிவி தொடர்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் சரண்யா சசி. ஒரே நேரத்தில் பல டிவிக்களில் இவரது தொடர்கள் வெளியாகி வந்தன Read More
Oct 2, 2020, 12:45 PM IST
விஜய்சேதுபதி படம் ஒடிடி ரிலீஸ். கபெ ரணசிங்கம் ஒடிடியில் ரிலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், Read More
Oct 1, 2020, 11:51 AM IST
கேரளாவில் 16 வயது மகளை 5 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிக்கோடு என்ற பகுதியில் ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. Read More
Sep 30, 2020, 16:18 PM IST
பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். Read More