Sep 29, 2020, 09:36 AM IST
கடந்த ஒரு மாதத்தில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Sep 29, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Sep 28, 2020, 20:30 PM IST
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Read More
Sep 28, 2020, 21:12 PM IST
நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ளவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் பரிசோதித்து அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் அது வேறு பல உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். Read More
Sep 28, 2020, 20:27 PM IST
நெல்லிக்கனியில் ஆயிரம் கணக்கான ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.இதனைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி பலம் கொண்டு எழுந்து உடலை நெருங்கி வரும் நோய்களையெல்லாம் விரட்டி அடிக்கிறது.இந்த கொரோனா காலம் முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. Read More
Sep 28, 2020, 18:23 PM IST
கேரளாவில் பூசாரியாக நடித்து ஒரு குடும்பத்தினரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.ஆலப்புழா அருகே உள்ள கோமல்லூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து செல்வதை அப்பகுதியினர் கவனித்தனர். Read More
Sep 28, 2020, 18:30 PM IST
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். Read More
Sep 28, 2020, 18:13 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் மண்டலக் காலம் முதல் பக்தர்களை நிபந்தனைகளுடன் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 28, 2020, 17:27 PM IST
கடந்த சில ஆண்டுகளாகவே வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், கடும் போட்டியைச் சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள், கடந்த 2018ல் கூட்டணி அமைத்தன. Read More
Sep 28, 2020, 16:46 PM IST
மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான செலவுகள் அரசின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.15 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். Read More