Oct 28, 2020, 18:48 PM IST
சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது பேசுபொருளாகி உள்ளது. Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 27, 2020, 17:30 PM IST
காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). Read More
Oct 27, 2020, 09:32 AM IST
விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . Read More
Oct 26, 2020, 16:25 PM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்ஷன்) பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்தார். Read More
Oct 26, 2020, 10:56 AM IST
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கூட சில கோடிகள் கொட்டி கடற்கரையோரம் பங்களா கட்டுகிறார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஹீரோ ஒருவர். இந்தியில் சூப்பர் ஹீரோ படங்களில் நடித்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுமார் 100 கோடி கொட்டி பங்களா வாங்கி இருக்கிறார். Read More
Oct 25, 2020, 15:15 PM IST
சீனாவில் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு மிருகக்காட்சி சாலை ஊழியரை கரடிக் கூட்டம் அடித்துக் கொன்று சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 25, 2020, 13:02 PM IST
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது. Read More
Oct 24, 2020, 14:56 PM IST
அண்டை நாடுகள் நாடுகளுடனான போரில் பயன்படுத்தப்பட்ட டேங்க் ஒன்று வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து. இந்த டாங்க் 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா சீனா மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது Read More
Oct 24, 2020, 14:45 PM IST
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More