Jun 5, 2020, 12:20 PM IST
பீகாரில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் காரில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் போஜ்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்றனர். Read More
Jun 4, 2020, 18:08 PM IST
இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. வரும் தலை முறைகளுக்கு எடுத்துச் சொல்ல இயக்குனர் பரத் பாலா குறும்படம் இயக்கியுள்ளார். Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 24, 2020, 11:24 AM IST
சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததுடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் பிரணிதா சுபாஷ். இவர் பெங்களூரில் வசிக்கிறார். கொரோனா தொற்று காலத்தில் தொழிலாளர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவி வழங்கத் தொடங்கியவர் அதனை ஊரடங்கு தடை காலம் முழுவதும் செய்து வருகிறார். Read More
May 22, 2020, 14:45 PM IST
தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. Read More
May 21, 2020, 21:21 PM IST
இந்தியாவில் வரும் 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மூன்று முறை நீட்டிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 18, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் 25 மாவட்டங்களில் உள்ளூர் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
May 11, 2020, 09:45 AM IST
நாடு முழுவதும் வரும் 17ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், நாளை முதல் ரயில்களை படிப்படியாக இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 2, 2020, 09:17 AM IST
லைப் ஆப் பய் ஹாலிவுட் படம் மற்றும் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கும் இர்பான் கான் கடந்து 29ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. இர்பான் கான் மனைவி சுதபா சிக்தர். அவர் இன்று ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More