May 10, 2020, 12:27 PM IST
கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் தமிழ் நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியாமல் அதிமுக அரசு திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் சில தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைக்கும் தளர்வு அளித்துக் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. Read More
May 10, 2020, 12:22 PM IST
கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரசைப் பற்றி எழுதியிருக்கும் கவிதை வைரஸுக்கு மட்டுமல்ல யாருக்கும் கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து திரிந்த மனிதர்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. Read More
May 10, 2020, 12:17 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது.தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 9, 2020, 16:55 PM IST
மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமரா மேன், அதன் அடுத்த கட்டமாக கேமரா மேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்குச் சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன். Read More
May 9, 2020, 11:23 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் பாதிப்பு 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீன வைரஸ் கொரோனா, இந்தியாவில் பரவும் வேகம் இன்னும் கட்டுப்படவில்லை. பிரதமர் அமைத்த நிபுணர்குழு, மே முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. Read More
May 9, 2020, 11:17 AM IST
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இரண்டே நாளில் ரூ.294 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.தமிழகத்தில் கொரோனா அதிகமாகப் பாதித்துள்ள சென்னை பெருநகரைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. Read More
May 9, 2020, 11:08 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் தினமும் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
May 8, 2020, 18:25 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நடிகர் பிருத்விராஜ் , ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவன பகுதியில் சென்றார், அவருடன் படக் குழுவினரும் சென்றனர். Read More
May 8, 2020, 13:25 PM IST
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். விஜய் நடித்த புலி மற்றும் பிரபாஸ் நடித்த பாகுபலி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் சுதீப் உருப்படியான வேலையில் ஈடுபட்டார். Read More
May 8, 2020, 11:56 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருந்தால் ரூ.250 கோடியைத் தொட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More