Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 14:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Mar 13, 2020, 13:32 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கமல்நாத் புகார் கொடுத்துள்ளார். Read More
Mar 10, 2020, 13:46 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. Read More
Mar 10, 2020, 13:07 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 10, 2020, 12:55 PM IST
மத்தியப் பிரதேசத்தில் மாபியா கும்பலுக்கு எதிராக முதல்வர் கமல்நாத் செயல்பட்டதால், காங்கிரஸ் ஆட்சியை மத்திய பாஜக அரசு கவிழ்க்கிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கான ஆதாரம் உள்ளது என்று திக்விஜயசிங் கூறியுள்ளார். Read More
Mar 10, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி தலைவராக உருவெடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, காங்கிரசில் இருந்து விலகினார். இதனால், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியானது. Read More
Mar 9, 2020, 09:36 AM IST
இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. இரவு நேரப் படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானார்கள். Read More
Mar 9, 2020, 09:02 AM IST
மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக சஞ்சய் கோத்தாரியை நியமனம் செய்ததை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 4, 2020, 10:58 AM IST
டெல்லி கலவரங்கள் மற்றும் நாட்டில் சுமுக நிலை ஏற்படுத்துவது குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் ஆலோசிக்க வேண்டுமென்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More