Feb 24, 2021, 16:20 PM IST
அகமதாபாத் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் சிப்லியும், சேக் கிராலேயும் களமிறங்கியுள்ளனர் Read More
Feb 24, 2021, 16:08 PM IST
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 24, 2021, 15:49 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Read More
Feb 24, 2021, 09:41 AM IST
சாமி, சண்ட கோழி, ரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி அளித்த இயக்குனர் லிங்குசாமி ஏறக்குறைய மூன்று வருட இடை வெளிக்கு பிறகு மீண்டும் பதியப் படம் இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு சண்ட கோழி படத்தை லிங்குசாமி இயக்கினார். Read More
Feb 24, 2021, 09:33 AM IST
திரையுலகில் ஒன்றிரண்டு வருடம் ஒரு நடிகர் அல்லது நடிகையின் படம் வராமலிருந்தாலே அவர்களை ரசிகர்களும் இயக்குநர்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த பத்து வருடமாக நடிக்காமலிருந்தும் அவரை பற்றிய பேச்சு, மீண்டும் நடிக்க வருவார் என்ற தகவல் வருகிறதென்றதால் அது காமெடி நடிகர் வடிவேலுவைப் பற்றித் தான். Read More
Feb 24, 2021, 09:09 AM IST
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய பிட்ச் என்பதால் காலையில் பிட்சைப் பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர். Read More
Feb 23, 2021, 21:55 PM IST
கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் 2 புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. Read More
Feb 23, 2021, 21:42 PM IST
ஐபிஎல் 14 வது சீசனுக்கான வேலைகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 18 அன்று சென்னையில் ஐபிஎல் 2021 ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலத்தொகை நடைபெற்றது. Read More
Feb 23, 2021, 20:39 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. Read More
Feb 23, 2021, 19:30 PM IST
எந்நேரமும் மூழ்கி இருப்தும், அமேசான் இ - காமர்ஸ் நிறுவனம்தான் அவரது விருப்பமாக உள்ளது. Read More