Nov 6, 2020, 18:33 PM IST
கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு ஒரு பக்தர் ₹526 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர் சோட்டானிக்கரை தேவியின் கருணையால் தான் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார். Read More
Nov 6, 2020, 13:38 PM IST
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத பெண்ணிடம் வாரம் மூன்று முறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய மருத்துவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 5, 2020, 20:15 PM IST
அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது Read More
Nov 5, 2020, 18:56 PM IST
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 5, 2020, 15:59 PM IST
பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது வழிகாட்டும் அரசியல். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகமாக இருக்கும்.ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. நான் எங்குப் போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரிய வரும். Read More
Nov 5, 2020, 15:47 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் மாடலாய் நுழைந்து பல சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் மீரா மிதுன். முதலில் பவ்வியமாய் இருந்த மீரா மிதுன் நாள்கள் செல்ல செல்ல அவரின் உண்மையான முகத்தை வெளியே காட்டினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால் எதுவும் கிடைக்காததால் முக்கிய பிரபலங்களை மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். Read More
Nov 4, 2020, 17:04 PM IST
அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது என்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Nov 4, 2020, 14:18 PM IST
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். Read More
Nov 4, 2020, 10:40 AM IST
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. Read More
Nov 3, 2020, 21:18 PM IST
குரோம்பேட்டை அருகே கணவன் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More