Aug 17, 2020, 09:05 AM IST
சென்னையில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.16) 5950 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 32 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். Read More
Aug 16, 2020, 09:58 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Aug 15, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. அதே சமயம், மதுரை மாவட்டத்தில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 13, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 5278 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 12, 2020, 10:41 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். Read More
Aug 10, 2020, 09:48 AM IST
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரை, காஞ்சிபுரம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரம் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 9, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை 2 லட்சத்து 90,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 2.32 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 4808 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.8) ஒரே நாளில் 5883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 8, 2020, 10:24 AM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று 984 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 6, 7 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு வந்தது. Read More
Aug 3, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Jul 31, 2020, 10:14 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரை 3838 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2092 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். Read More