Oct 18, 2020, 20:38 PM IST
ஜம்மு - காஷ்மீரை சீன மக்கள் குடியரசின் பகுதியென்று குறிப்பிட்டதால் ட்விட்டர் மீது நடவடிக்கையெடுக்கும்படி சமூகவலைதளங்களில் பயனர்கள் கொந்தளிக்கின்றனர். Read More
Oct 17, 2020, 20:05 PM IST
கேப்டன்கள் களத்தில் இருக்கும்போது இது போல சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட வாய்ப்பு உண்டு. Read More
Oct 17, 2020, 13:11 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார் Read More
Oct 17, 2020, 11:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மதுராவில் கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள மசூதியை இடிக்கக் கோரி, உ.பி. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2020, 19:18 PM IST
முரளிதரனை நீக்கவில்லை என்றால் சன் குழுமத்தை மானத்தமிழர்கள் புறக்கணிப்போம் Read More
Oct 16, 2020, 17:44 PM IST
வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். Read More
Oct 15, 2020, 15:54 PM IST
தேர்தல் நேரத்தில், கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியே போகலாம். புதிய கூட்டணியும் உருவாகலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொடி வைத்து பேசியது Read More
Oct 15, 2020, 11:17 AM IST
அஜீத் நடித்தவிஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல்வேறு அர்த்தமுள்ள பாடல்களை எழுதியிருப்பவர் பாடலாசிரியை கவிஞர் தாமரை. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Oct 14, 2020, 17:57 PM IST
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது யோகா செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாகக் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.ராம் கிசன் யாதவ், இது தான் பாபா ராம் தேவின் இயற்பெயராகும். Read More
Oct 14, 2020, 13:51 PM IST
தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. Read More