Oct 24, 2020, 14:22 PM IST
பீகாரில் லாலு கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் அரசு வேலை, பழைய ஓய்வூதியம், விவசாய மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. Read More
Oct 23, 2020, 15:19 PM IST
எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 23, 2020, 13:10 PM IST
பண மோசடி விவகாரம் தொடர்பாக மிசோரம் மாநில முன்னாள் கவர்னரும், பாஜக கேரள மாநில தலைவருமான கும்மனம் ராஜசேகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநில பாஜக தலைவராக இருந்தவர் கும்மனம் ராஜசேகரன். Read More
Oct 23, 2020, 12:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More
Oct 22, 2020, 20:31 PM IST
தாஹீரிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி கண்டார். Read More
Oct 22, 2020, 13:07 PM IST
10th pass, 12th pass or fail, ITI (1 Year Course) இதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு தகுதி உடையவராக கருத பட மாட்டார்கள் Read More
Oct 21, 2020, 19:56 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இடையிடையே பல்வேறு முகபாவனைகளை காண்பிக்கும் அந்த காந்த கண்ணழகி யாரென்பதை கண்டுபிடிச்சாச்சு. Read More
Oct 21, 2020, 18:50 PM IST
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுரங்க தொழிற்சாலையில் வர்த்தக பயிற்றுநருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Read More
Oct 21, 2020, 10:09 AM IST
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. Read More
Oct 20, 2020, 19:52 PM IST
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லாரியை லாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார். Read More