Feb 17, 2021, 14:04 PM IST
கடந்த 2016 வரை ஆட்சிகள் வருவதில் தமிழகமும், கேரளாவும் ஒரே போலத் தான் இருந்தது. ஒரு முறை ஆட்சிக்கு வரும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த முறை ஆட்சி அமைக்காது. ஆனால் கடந்த 2016ல் இந்த வரலாற்றை ஜெயலலிதா திருத்தினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சி அமைத்தார். Read More
Feb 17, 2021, 11:59 AM IST
ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Feb 17, 2021, 09:28 AM IST
புதுச்சேரியில் ஆபரேஷன் லோட்டஸ் வேலையை பாஜக ஆரம்பித்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியில் கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது முதல்வராகக் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். Read More
Feb 17, 2021, 09:23 AM IST
ராமர்கோயில் கட்டுவதற்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்படுகிறது, ஹிட்லரின் நாஜி படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது என்று குமாரசாமி அச்சம் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. Read More
Feb 16, 2021, 20:53 PM IST
ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாகி வருகின்றனர், விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விஷ்ணுவிஷால் சொந்தமாக படங்கள் தயாரிக்கின்றனர். Read More
Feb 16, 2021, 20:35 PM IST
புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்த உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 20:04 PM IST
இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார் Read More
Feb 16, 2021, 19:31 PM IST
தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் யு மியங் -ஹீ ஆகியோர் இருந்தனர். Read More
Feb 16, 2021, 18:33 PM IST
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BHEL ல் நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 15:33 PM IST
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்) காலை பேருந்து கால்வாய்க்குள் மூழ்கிய விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலிலிருந்து 560 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. Read More