Oct 31, 2020, 18:51 PM IST
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர். Read More
Oct 31, 2020, 18:41 PM IST
முதல் இரண்டு முறை கேட்டபோது, அமைதி காத்த பிரியதர்ஷினி மூன்றாம் முறை கேட்டபோது, ``சம்மதமில்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் Read More
Oct 31, 2020, 18:09 PM IST
கொரோனா தொற்று என்றவுடன் அருகில் இருப்பவர் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பனுக்கு கொரோனா வந்ததாக அஜீத் ரசிகர்கள் பேனர் வைத்து விழா எடுத்து கொண்டாடினார்கள். Read More
Oct 30, 2020, 20:35 PM IST
கிரைம் சீரியலை 100 தடவைக்கு மேல் பார்த்து எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் தந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்று மகன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்குப் பின்னர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் தான் அந்த 17 வயது பள்ளி மாணவனை போலீசாரால் கைது செய்ய முடிந்தது. Read More
Oct 30, 2020, 12:43 PM IST
பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக். Read More
Oct 30, 2020, 10:24 AM IST
பீகாரில் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்திறங்கிய ஹெலிகாப்டரை சுற்றி, ஏராளமான மக்கள் கூடினர். கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தை அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Oct 29, 2020, 16:54 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 29, 2020, 13:13 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் தினம், தினம் வெவ்வேறு மாற்றங்களை கண்டுகொண்டிருக்கிறது. Read More
Oct 29, 2020, 12:48 PM IST
முந்தின நாள் தொடர்ச்சி. பாலாவை அர்ச்சனா, வேல்ஸ், ரியோ மூபரும் சூந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க. Read More
Oct 29, 2020, 11:46 AM IST
இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், அவரது தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தியாவில் உள்ள ஐஐடிக்கள், பிரபலமான பொறியியல் கல்லூரிகள் மற்றும் என்ஐடிக்களில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட்டாயமாகும். Read More