Oct 15, 2020, 18:28 PM IST
மலையாள நடிகர் சங்கத்தில் 50 சதவீதம் உறுப்பினர்களாக இருப்பது நடிகைகள் தான். ஆனால் இந்த சங்கத்தில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு அவர்கள் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளனர். Read More
Oct 15, 2020, 17:26 PM IST
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More
Oct 14, 2020, 17:57 PM IST
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது யோகா செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாகக் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.ராம் கிசன் யாதவ், இது தான் பாபா ராம் தேவின் இயற்பெயராகும். Read More
Oct 14, 2020, 15:14 PM IST
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தை, மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. Read More
Oct 12, 2020, 21:25 PM IST
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பாலிவுட்டுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவதாக கூறி ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக பாலிவுட் மொத்தமாக திரண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Read More
Oct 12, 2020, 18:11 PM IST
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 12, 2020, 10:41 AM IST
பயங்கரமான சீன வைரஸ் நோயை நான் வென்று விட்டேன். இப்போது நான் நன்றாக உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 11, 2020, 12:09 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சுங்க இலாகா கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Oct 9, 2020, 17:17 PM IST
நம்பிக்கை துரோகம் செய்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், மனைவியின் தலையைத் துண்டித்து தலையுடன் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்த கொடூர சம்பவம் நடந்தது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலம் உத்திர பிரதேசம் ஆகும். Read More
Oct 9, 2020, 09:27 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், காணொலியில் நடத்தப்படவுள்ள விவாதத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More