Jul 1, 2020, 14:17 PM IST
அமெரிக்காவில் இம்மாத இறுதிக்குள் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று அறியப்படும் நிலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் அந்தோணி பாவ்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 29, 2020, 13:55 PM IST
ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. Read More
Jun 29, 2020, 13:43 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. Read More
Jun 28, 2020, 14:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jun 28, 2020, 10:17 AM IST
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து போர் விமானங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், இந்தியாவும் ஆகாஷ் ஏவுகணை உள்படப் போர் விமானங்களை எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்து வருகிறது. Read More
Jun 23, 2020, 10:23 AM IST
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.தமிழகத்தில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Jun 23, 2020, 10:10 AM IST
கொரோனா கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜூன் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழக மக்களை கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும். Read More
Jun 22, 2020, 11:53 AM IST
இந்தியாவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 445 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 85 நாட்களுக்கு மேலாகி விட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. Read More
Jun 22, 2020, 10:02 AM IST
இந்தியா, சீனா எல்லைகளில் இருநாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே திடீரென சீனா தனது படைகளைக் குவித்தது. Read More
Jun 18, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். Read More