Apr 18, 2019, 14:04 PM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ரோபோ சங்கருக்கு பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லை என வாக்குச் சாவடி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். Read More
Apr 17, 2019, 15:30 PM IST
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத் தொகுதிக்குட்பட்ட திருநெல்லியில் 28 வருடங்களுக்கு முன் தன் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார். அப்போது தந்தை நினைவுகளில் மூழ்கிய ராகுல் அது பற்றி உருக்கமாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் Read More
Apr 17, 2019, 13:28 PM IST
'இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தமிழ் நடிகர் சூர்யா திகழ்கிறார்' என்று 'சூரரைப் போற்று' தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பாராட்டியுள்ளார். Read More
Apr 16, 2019, 00:00 AM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
காகிதப் பைக்காக வாடிக்கையாளர்களிடம் 3 ரூபாய் வசூலித்தற்காக, பாட்டா நிறுவனத்துக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றம். Read More
Apr 15, 2019, 12:03 PM IST
அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். Read More
Apr 13, 2019, 22:05 PM IST
நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் அவர்களின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். Read More
Apr 13, 2019, 19:56 PM IST
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலே 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. Read More
Apr 13, 2019, 16:01 PM IST
மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த 23வயது இளம்பெண் தனது 25வயது கணவன் ஒருவாரத்திற்கும் மேலாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருப்பதால், அவருடன் இனி தான் வாழமாட்டேன் என விவகாரத்து கோரியுள்ளார். Read More
Apr 13, 2019, 08:25 AM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடியவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.--= பா.ஜ.க. கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோடியும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் படையெடுத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள், நாடு முழுக்க உள்ள பிரச்னைகளைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், இந்த முறை மோடியும், ராகுலும் உள்ளூர் பிரச்னைகளை மையமாக வைத்து பேசுகிறார்கள் Read More