Mar 18, 2020, 11:09 AM IST
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 84,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 7500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 17, 2020, 18:31 PM IST
1940கள் தொடக்கத்திலிருந்தே இந்தியில் சோக நடிப்பை வெளிப்படுத்துவதில் புகழ் பெற்றவர் திலீப் குமார். இவருக்கு 97 வயது ஆகிறது. அடிக்கடி மூச்சுத் திணறல் காரண மாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். Read More
Mar 17, 2020, 18:17 PM IST
இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. சுனாமி போல் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 17, 2020, 17:02 PM IST
காபி ஒன்றின் விளம்பர படத்தில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி, நடு வகிடெடுத்து தலைசீவி அம்ச மாக தோன்றும் அடா சர்மா திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அதகளம் செய்கிறார். Read More
Mar 17, 2020, 16:36 PM IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 19:51 PM IST
தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர். கே .செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : Read More
Mar 16, 2020, 10:12 AM IST
சார்க் நாடுகளுக்காக கொரோனா தடுப்பு அவசர நிதியை நாமே ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்கு இந்தியா சார்பில் ஒரு கோடி டாலர் ஒதுக்குகிறேன் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 14, 2020, 13:35 PM IST
நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More