Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 9, 2020, 10:29 AM IST
தமிழ்நாடு, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடந்தது. கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, இம்மாதத்துடன் முடிகிறது. எனினும்,பல்வேறு கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டுள்ளன Read More
Jun 8, 2020, 15:05 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு நேற்று வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. Read More
Jun 8, 2020, 11:12 AM IST
இந்தியாவில் 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. மாறாக, தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Jun 8, 2020, 10:57 AM IST
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்படப் பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.இந்தியாவில் இது வரை இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. Read More
Jun 6, 2020, 14:40 PM IST
சூரத் நகரில் ஜவுளி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விற்பனை மந்தமாக உள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2.36 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 4, 2020, 18:33 PM IST
சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட வேண்டும் Read More
May 31, 2020, 14:46 PM IST
டைரக்டர் பாரதிராஜா தேனியில் தனது வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். Read More
May 31, 2020, 14:31 PM IST
ஏழைகள், தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 30, 2020, 14:34 PM IST
கொரோனா ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மட்டும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More