Mar 2, 2019, 07:51 AM IST
பாகிஸ்தான் எனும் எதிரி நாட்டிடம் இருந்து சிறை மீண்ட விமானப் படை விங் கமாண்டர் தீரன் அபிநந்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. Read More
Mar 1, 2019, 10:04 AM IST
இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். Read More
Feb 24, 2019, 19:55 PM IST
கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து மரியாதை செய்தார். Read More
Feb 23, 2019, 12:35 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். Read More
Feb 20, 2019, 13:21 PM IST
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. Read More
Feb 19, 2019, 19:55 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இன்றே தொகுதி உடன்பாட்டில் கையெடுத்திடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. Read More
Feb 17, 2019, 16:46 PM IST
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த வீரரின் சடலம் முன் செல்பி எடுத்த பாஜக மத்திய அமைச்சரின் செயலுக்கு நெட்டிசன்கள் வறுவறுவென வறுத்தெடுத்து வருகின்றனர். Read More
Feb 16, 2019, 19:23 PM IST
ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு நள்ளிரவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என பாமக தரப்பில் இருந்தே தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதன்மூலம், அதிமுக தரப்பை அச்சத்தில் வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். Read More
Feb 16, 2019, 12:13 PM IST
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர் Read More
Feb 16, 2019, 11:33 AM IST
காஷ்மீரில் பாக்.ஆதரவு தீவிரவாதி வெறிச்செயலால் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More