Feb 1, 2020, 10:56 AM IST
கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. Read More
Jan 31, 2020, 16:39 PM IST
ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். இந்திரஜித் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. Read More
Jan 31, 2020, 16:31 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தையடுத்து பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். இதையடுத்து சுருளி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய இந்தி படததில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். Read More
Jan 31, 2020, 12:51 PM IST
ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். Read More
Jan 31, 2020, 12:39 PM IST
நாடு முழுவதும் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. சென்னையில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Jan 30, 2020, 18:43 PM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் மிதாலி ராஜ். கடந்த 15 வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் மிதாலி பல்வேறு சாதனைகள் புரிந்திருப்பதுடன் கடினமான தருணங்களை பலமுறை எதிர்கொண்டிருக்கிறார். Read More
Jan 30, 2020, 18:41 PM IST
நடிகை பிரியா பவானி சங்கர் படங்களில் பிரபலம் ஆவதைவிட கிசுகிசுவிலும், அவரே வெளியிட்ட சுவாரஸ்யமான கல்லூரி காதலன் பற்றிய தகவலிலும் அதிமாக பிரபலமாகி வருகிறார். Read More
Jan 30, 2020, 15:14 PM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் ஒரு மாணவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 30, 2020, 15:09 PM IST
நாதுராம் கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கை உடையவர்கள்தான் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். Read More
Jan 29, 2020, 16:25 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று ராதே இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றார். விமான நிலையத்தில் இவர் வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த சல்மான் அந்த நபர் வைத்திருந்த செல்போனை பாய்ந்து பறித்துக்கொண்டு கையில் எடுத்து சென்றார். Read More