Jul 12, 2019, 14:42 PM IST
வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More
Jul 12, 2019, 13:02 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அதிகாரம் குறைக்கப்பட்ட வழக்கில், மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 12, 2019, 09:18 AM IST
சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் 27 லட்சம் லிட்டர் குடிநீருடன் முதல் ரயில் இன்று புறப்பட்டது. Read More
Jul 8, 2019, 11:08 AM IST
பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 7, 2019, 14:35 PM IST
தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை திணிப்பதா? என்று கனிமொழி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 6, 2019, 14:09 PM IST
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். Read More
Jul 6, 2019, 12:57 PM IST
கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்தும், பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஆக்ரா எம்.பி.யின் பாதுகாவலர், டோல்பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 3, 2019, 14:19 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். Read More
Jul 3, 2019, 13:22 PM IST
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கையை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும், எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி தராது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். Read More
Jul 3, 2019, 11:02 AM IST
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More