Oct 12, 2020, 12:32 PM IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. Read More
Oct 12, 2020, 12:10 PM IST
கன்னடத்தில் மறக்கமுடியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர் ராஜன் நாகேந்திரா. கடந்த 50 ஆண்டுகளாக 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சகோதரர்களான இவர்களில் நாகேந்திரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாககேந்திரா மரணம் அடைந்தார். பிறகு ராஜன் தனது மகனுடன் சேர்ந்து இசை அமைத்து வந்தார். Read More
Oct 12, 2020, 11:37 AM IST
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்துள்ளனர். நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். Read More
Oct 11, 2020, 19:11 PM IST
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. Read More
Oct 11, 2020, 18:20 PM IST
கூகுள் தேடுபொறியில் நாம் எதையாவது தேடுவதற்குத் தொடங்கும்போது, அவற்றைக் குறித்த கணிப்புகளை அது கொடுப்பதை காணலாம். கூகுள் தேடுபொறி, பயனர் தேடுவதை எப்படி கணிக்கிறது Read More
Oct 11, 2020, 16:30 PM IST
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியமைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. Read More
Oct 10, 2020, 19:28 PM IST
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வெளியாகி திரைக்கு வந்து வெற்றி பெற்றன. இப்படங்கள் இந்தி ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணியில் கிரிக்கெட் வீரராக இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் உருவாக்க முடிவானது. Read More
Oct 10, 2020, 16:48 PM IST
ஜெகன் மோகினி உள்ளிட்ட பல்வேறு மாயாஜால படங்களை இயக்கியவர் விட்டலாச்சார்யா. இவரது படங்களில் உதவி எடிட்டராக பணியாற்றியவர் விஜய் ரெட்டி. உதவி எடிட்டராக இருந்தாலும் இயக்குனருக்கான ஞானம் பெற்றிருந்தார். 70, 80களில் கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். Read More
Oct 10, 2020, 13:53 PM IST
விவசாய மசோதாவை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்று கூறிய நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்யப் போலீசுக்குக் கர்நாடக மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் விவசாய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Oct 10, 2020, 11:17 AM IST
ராகுல் திராவிட் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த ரஞ்சி வீரர் சுரேஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). Read More