Apr 9, 2021, 09:16 AM IST
தனுஷ் நடிப்பில் உருவாகிய கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டது. Read More
Apr 8, 2021, 14:55 PM IST
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்டி இண்டியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இதையடுத்து படும் ஏப்ரல் 5 ம் தேதி சென்சார் போர்டுக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்தை வெளியில் விட முடியாது என முட்டுக்கட்டை போட்டு, படம் வெளியாவதற்கு தடை விதித்துள்ளனர். Read More
Apr 2, 2021, 19:55 PM IST
மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More
Mar 6, 2021, 21:01 PM IST
தனது வீட்டில் வருமான வரித் துறையினர் 3 நாளாக நடத்திய ரெய்டு குறித்து 3 விஷயங்களை நடிகை டாப்சி பன்னு கூறியுள்ளார். Read More
Mar 3, 2021, 19:50 PM IST
அசாமில் நடந்த உணமை சம்பவத்தை மையாமாக வைத்து உருவாகிறது காடன் திரைப்படம். தமிழ் தவிர, இந்தியிலும் தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது. Read More
Feb 27, 2021, 17:34 PM IST
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனின் சமீபத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லக்கானி இன்ஸ்டாகிராமில் தனது டீமின் படத்தை இயக்குனர் மணிரத்தினத்துடன் பகிர்ந்து கொண்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். Read More
Feb 27, 2021, 16:57 PM IST
அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காகிதம் படத்தில் செல்வராகவன் ஹிரோவாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இப்படம் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளார். Read More
Feb 27, 2021, 09:57 AM IST
60களுக்கு முன்பாக திரையுலகில் ராமாயணம், மகாபாரதம் புராணங்களும் ஹரிச்சந்திரா, அபிமன்யு, கர்ணன், கிருஷ்ண லீலா என புராணங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தன. Read More
Feb 26, 2021, 16:04 PM IST
சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. Read More
Feb 26, 2021, 15:40 PM IST
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். Read More